நடிகர் ராகவா லாரான்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அலெக்சாண்டாரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரஷ்ய நாட்டை சேர்ந்த அவருக்கு வயது 24.
‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். கோவாவில் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது காதலர் அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் அலெக்சாண்டாரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் தங்கியிருந்த பகுதியை சார்ந்த மக்கள்.
அவரது மரணம் குறித்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!