பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் வேலூர் எம்.பி. ஒப்படைத்தார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று காலை சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகே அவருடைய காருக்கு முன்பு பெரிய டாரஸ் லாரி ஒன்று நொறுங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.
முன்னால் சென்ற லாரியில் இருந்து வித்தியாசமான பொருள் ஒன்று ரோட்டில் சிதறியதோடு, லாரிக்கு பின்புறம் வருபவர்கள் மீது விழுவதை கவனித்த எம்.பி கதிர் ஆனந்த், அந்த லாரியை முந்திச் சென்று மடக்கி டிரைவரிடம் விசாரித்தார். அப்போது அந்த லாரியில் நொறுங்கிப்போன கண்ணாடித் துகள்கள் இருப்பதை கண்ட எம்.பி கதிர் ஆனந்த் லாரியை சத்துவாச்சாரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்