Published : 19,Aug 2021 03:47 PM
பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கான இறக்குமதி, ஏற்றுமதியை நிறுத்திய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, பாகிஸ்தானின் போக்குவரத்துப் பாதைகள் வழியாக இந்தியாவுக்கான அனைத்து இறக்குமதி, ஏற்றுமதிகளையும் தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது.
"நாங்கள்ஆப்கானிஸ்தானின்அடுத்தடுத்த நகர்வுகளைஉன்னிப்பாககவனித்துவருகிறோம். அங்கிருந்துஇறக்குமதிபாகிஸ்தானின்போக்குவரத்துபாதைவழியாகவருகிறது. தற்போதுதலிபான்கள்பாகிஸ்தானுக்குசரக்குகளைகொண்டுசெல்வதைநிறுத்திவிட்டதால், கிட்டத்தட்டஇறக்குமதிகள்நிறுத்தப்பட்டுள்ளன” என்றுஇந்தியஏற்றுமதிஅமைப்பின்கூட்டமைப்பின்இயக்குநர்ஜெனரல்அஜய்சஹாய்தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில்இந்தியாவில்உலர்ந்தபழங்களின்விலைகள்அதிகரிக்கக்கூடும்என்றுஇந்தியஏற்றுமதிகூட்டமைப்புகூறுகிறது, ஏனெனில்இந்தபொருட்களில் 85 சதவிகிதம்ஆப்கானிஸ்தானிலிருந்துஇறக்குமதிசெய்யப்படுகிறது.
ஏற்றுமதியைப்பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து சிலபொருட்கள்சர்வதேசவடக்கு-தெற்குபாதைவழியாகஏற்றுமதிசெய்யப்படுவதாகவும், மற்றபொருட்கள்துபாய்வழியாகச்செல்வதாகவும்சஹாய்கூறினார். ஆப்கானிஸ்தானுடன்இந்தியாஆரோக்கியமானவர்த்தகஉறவுகளைக்கொண்டுள்ளதுஎன்பதைச்சுட்டிக்காட்டியசஹாய், 2021 ஆம்ஆண்டிற்கானஏற்றுமதிசுமார் 835 மில்லியன்டாலர்என்றும்கூறினார்.
மேலும், “நாம்சுமார் 510 மில்லியன்அமெரிக்கடாலர்மதிப்புள்ளபொருட்களைஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதிசெய்துள்ளோம். வர்த்தகம்தவிர, ஆப்கானிஸ்தானில்நமக்குகணிசமானமுதலீடுஉள்ளது. நாம்ஆப்கானிஸ்தானில்சுமார் 3 பில்லியன்அமெரிக்கடாலர்களைமுதலீடுசெய்துள்ளோம்மற்றும்ஆப்கானிஸ்தானில் 400-க்கும்மேற்பட்டதிட்டங்கள்தற்போதுநடந்துகொண்டிருக்கின்றன” என்றும் கூறினார்
மத்திய வெளியுறவுஅமைச்சர்ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின்முன்னேற்றங்களைஅரசுஉன்னிப்பாகக்கண்காணித்துவருவதாகவும், அங்குஇருக்கும்இந்தியர்களின்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக நாடுதிரும்புவதைஉறுதிசெய்வதில்கவனம்செலுத்துவதாகவும்கூறினார்.