"கோவிஷீல்டு 3ஆவது டோஸ் செலுத்திக்கொள்ளுங்கள்" - ஆதர் பூனாவல்லா

"கோவிஷீல்டு 3ஆவது டோஸ் செலுத்திக்கொள்ளுங்கள்" - ஆதர் பூனாவல்லா
"கோவிஷீல்டு 3ஆவது டோஸ் செலுத்திக்கொள்ளுங்கள்" - ஆதர் பூனாவல்லா

கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 6 மாதம் கழித்து 3ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஆதர் பூனாவல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2ஆவது டோஸ் செலுத்திக்கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தது தெரியவந்ததாகவும், எனவே தானும் 3ஆவது டோஸ் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் 3ஆவது டோஸ் செலுத்தப்பட உள்ளதாகவும் ஆதர் பூனாவல்லா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com