நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில், தற்போது அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேயொருவருக்கு தான் பாதிப்பு உறுதியென்றாலும்கூட, முன்னெச்சரிக்கையாக நியூசிலாந்து முழுவதும் அடுத்த 3 நாள்களுக்கு தொடர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன்.
நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து என்ற பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில், இதுபோன்ற கொரோனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் மூலம் நியூசிலாந்து கொரோனாவிலிருந்து வென்றிருந்தது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்