இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக டுவெண்டி டுவெண்ட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். நடத்தை விதியை மீறியதாகக் கூறி ஜடேஜாவுக்கு ஒரு போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்தது. இதையடுத்து அவருக்குப் பதில், இளம் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி உடனான, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பல்லேகேலவில் வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்