தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர். சென்னையிலிருந்து பிற்பகல் புறப்பட்ட அவர்கள் அமீரகம் சென்றடைந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் மாதிரியான வீரர்கள் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அணியின் மற்ற வீரர்களும் அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சென்னை அணி மோத உள்ளது.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!