தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர். சென்னையிலிருந்து பிற்பகல் புறப்பட்ட அவர்கள் அமீரகம் சென்றடைந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் மாதிரியான வீரர்கள் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அணியின் மற்ற வீரர்களும் அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சென்னை அணி மோத உள்ளது.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'