2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு அனுசரிக்கப்படும் இந்நேரத்தில் அதில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் இதைத்தெ ரிவித்துள்ளார். 1942ல் ஆங்கிலேயரிடமிருந்து விடுபட போராடியதாகவும் தற்போது வறுமை, பயங்கரவாதம், ஊழல், மத வாதம் உள்ளிட்டவற்றின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க போராடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர் 1947ல் இந்தியா பெற்ற சுதந்திரம் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தூண்டுகோலாக அமைந்தது என்றும் கூறினார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்