நெல்லை அருகே கோவிலுக்குள் புகுந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள பிரசித்திபெற்ற மலைக்கோவிலான திருமலைக் கோவிலில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வரத்தொடங்கினர். பின்னர், தேசிய இயற்கை பாதுகாப்பு குழுவை சேர்ந்த சேக் என்பவரின் உதவியுடன், வனத்துறையினர் ராஜ நாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?