ஈரோடு மாவட்டம் குரும்பபாளையத்தில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் நடனம் ஆடி விநோத வழிபாடு நடத்தினர்.
ஊர் தெய்வங்களை குதூகலித்து கொண்டாடினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் விரதம் மேற்கொண்டு மேள தாளம் முழங்க, ஆட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். மேலும் பவானி ஆற்றில் இருந்து பூஜிக்கப்பட்ட நீரை தீர்த்தக்குடம் மூலம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள், அம்மன் சிலை மீது நீரை ஊற்றி மழை வேண்டி வழிபட்டனர்.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்