ஈமு கோழி முதலீட்டு மோசடியில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.47 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோர் ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி, அதில் 121 முதலீட்டாளர்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் மூன்று பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதில் யுவராஜ் என்பவர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் தொடர்புடையவர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்