தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழை இலை விலை திடீரென உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வாழைத் தார் வெட்டிய பிறகு உபரியாக இலையை விற்று விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். கடந்த மாதம் வரத்து அதிகரிப்பால் 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதம் ஒரு கட்டு வாழை இலை 2 ஆயிரத்து 500லிருந்து 3ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!