மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய புகாரில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சந்தோஷ்குமார் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமி ஒருவருடன் பேசி பழகி வந்துள்ளார். காதலிப்பதாகக் கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் வரை, சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் ராகுல் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!