தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று 1,957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் 1,905 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் என மொத்தம் 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 27-ஆம் தேதி 139 ஆக இருந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 203 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,159 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இணைநோய்கள் ஏதுமில்லாதவர்கள் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து 2,047 பேர் ஒரேநாளில் குணமடைந்துள்ளனர். 20,217 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்