கேரளாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாரதிய ஜனதா காரணமாக இருக்கக்கூடும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர் மாநில அரசின் உளவுத் துறை நடத்திய ஆய்வில் இது தெரியவந்ததாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வன்முறை தொடர்பாக பாரதிய ஜனதா அளித்த ஆய்வறிக்கையையும் அரசு பரிசீலிக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி ஊழல் பிரச்னையை திசை திருப்பவே பாரதிய ஜனதாவினர் வன்முறைகளைத் தூண்டி வருவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டினார்.
திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் கொல்லப்பட்ட பின்னர் அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!