இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.
இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 17-ம் தேதி தொடங்கி, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. கவுன்சிலிங் துவங்கி, 13 நாட்களை தாண்டி விட்ட நிலையில் மொத்தம் உள்ள 1.75 லட்சம் இடங்களில், இதுவரை 62 ஆயிரத்து 615 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி 1.13 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 11ம் தேதியுடன் பொது கவுன்சிலிங் முடிகிறது. இந்த 5 நாட்களில், 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, கவுன்சிலிங்கின் இறுதியில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?