இளவரசி டயானா எழுதிய சில முக்கியம் வாய்ந்த கடிதங்கள் ஏலம் விடப்போவதாக பிரபல இங்கிலாந்து ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா குறித்த சர்ச்சைகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்க்க முடியாத புதிர்களாகவே உள்ளன. புகைப்படக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் போது அதிவேகமாக சென்ற கார் விபத்திற்குள்ளானதில் டயானா மரணமடைந்தார். இதற்கு முன்பாக அவர், தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நெருக்கியவர்களுக்கும் பல கடிதங்களை எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களை தற்போது சேகரித்து வைத்துள்ள பிரபல ஏல நிறுவனம் ஒன்று, அவற்றை விரைவில் ஏலத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது. சுமார் 33 கடிதங்கள் ஏலம் விடப்படவுள்ள நிலையில், அவை அனைத்தும் 80 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்