தமிழறிஞர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தமிழ்ப் பேராயம் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஓர் அறிக்கையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், தமிழ்ப்பேராயம் அமைப்பை உருவாக்க நினைத்தபோது, அதற்காக அமைக்கப்பட்ட வழிகாட்டல் குழுவின் தலைவராக இளங்குமரனார் இருந்தது நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்ப்பேராய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இளங்குமரனார், தமது அன்பளிப்பாக 20 ஆயிரம் அரிய நூல்களைத் தமிழ்ப் பேராயத்திற்கு வழங்கியதை மறக்க முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தை மையமாக வைத்து தொல்காப்பியர் காட்டும் குடும்பம் என்ற அரிய ஆய்வுநூல், தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம் என்ற ஆய்வு நூலையும் பேராயத்திற்காக இளங்குமரனார் எழுதியுள்ளார் என்று புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!