பயங்கரவாதம் முதல் பருவநிலை மாறுபாடு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போர் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யாங்கோனில் நடைபெறும் இரண்டு நாள் 'சம்வாத்' மாநாட்டிற்கு அனுப்பியுள்ள காணொலி செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 21-ஆம் நூற்றாண்டில் உலகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், விவாதம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை மனித குலம் உணர வேண்டும் என்றும், இல்லையெனில் பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?