திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மணல் கடத்தலில் தேடப்பட்ட முரளி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
போளூர் அருகே செய்யாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக முரளி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இவரை நேற்று முன்தினம் போலீசார் தேடிவந்ததாகவும், தப்பித்து ஓடிய முரளியை போலீசார் துரத்தி ஓடியதாகவும் உறவினர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினரால் துரத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் முரளி, நேற்று இரவில் பொம்பலூர் ஆற்றுப்படுகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனால், முரளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்