வருண பகவான் கருணை வைக்க வேண்டும் என்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பொய்த்துவருகிறது. இதையடுத்து இந்தூரில் உள்ள ரமேஷ் சிங் தோமர் என்பவர், 2 ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்து வருண பகவானை சாந்தப்படுத்தினால் மழை பெய்யும் என்று நம்பினார். இதையடுத்து உள்ளூரில் உள்ள சக்காராம், ராகேஷ் என்பவர்களை மணமக்கள் ஆக்கினார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என மொத்தக் குடும்பமும் சூழ்ந்திருக்க, இந்து முறைப்படி புரோகிதர் மந்திரம் ஓத இவர்கள் திருமணம் நேற்று நடந்தது. இந்த வினோத திருமணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!