பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர், பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணியில் இணைவதற்காக, பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு அந்த அணி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பிரான்ஸைச் சேர்ந்த பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி, அடுத்த 5 ஆண்டுகள் நெய்மரை தங்கள் அணியில் விளையாட வைப்பதற்காக சுமார் ஆயிரத்து 660 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், கால்பந்து உலகில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற சாதனையை நெய்மர் பெற்றுள்ளார். இந்த நிலையில் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்ற நெய்மர், தனது புதிய அணியில் இணைவதற்காக ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு சென்ற நெய்மருக்கு ஏராளமான கால்பந்து ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix