தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதால் முமைத்கான் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி தண்டனை அளித்துள்ளனர்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களைக் கண்டு வருகிறது. தமிழ், மற்றும் தெலுங்கில் பங்கேற்றுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் அந்ததந்த மொழிகளில் மட்டும்தான் பெரும்பாலும் பேச வேண்டும் என்பது விதி.
இந்நிலையில் தெலுங்கில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளிவந்திருக்கிறது. அதில் நடிகை முமைத்கான் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அதிகமாக பேசியதால் அதற்கு தண்டனையான அவரது வாயை பிளாஸ்டிக் டேப் ஒட்டியுள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரமோ வைரலாகி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆஜராவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முமைத்கான் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு விட்டார். ஆனால், அவர் பங்கேற்று முன்பே ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தற்போதுதான் ஒளிபரப்பாகி வருகின்றன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!