இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்திட தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 8,442 பள்ளிகளில் உள்ள 1.25 லட்சம் இடங்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 86,362 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!