சேலம் ரயில் நிலையத்தில், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும், நடைபாதைக்கும் இடையே சிக்கிய இளைஞரை பெண் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
எர்ணாகுளம் செல்லும் ரயில், சேலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. அப்போது திடீரென ரயிலில் இருந்து குதித்த இளைஞர் ரயிலுக்கும், நடைபாதைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். உடனடியாக அங்கிருந்த இரு பெண் காவலர்கள் இளைஞரை மீட்டனர். விசாரணையில், பீகாரைச் சேர்ந்த சிவன்குமார் என்பவர், ரயிலில் இருந்து இறங்க முற்பட்டபோது, ரயில் புறப்பட்டதால் குதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு சிவன்குமாரை மீட்ட, பெண் காவலர்களான மஞ்சு, அஸ்வினி ஆகியோருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?