திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னேற்பாடுகளுக்காக அமைச்சர்கள் சென்ற இடத்திற்கெல்லாம் தொண்டர்கள் பேனர்களை தூக்கிக்கொண்டே சென்றனர்.
திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், தங்கமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதற்காக அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொண்டர்கள் பேனரை இருபுறமும் பிடித்தபடி பின் சென்றனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்