பிரிட்டனில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக, அங்குள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குளிர்காலம் தொடங்க உள்ளதால், வழக்கமாக காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் சாதாரண காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, முன்களப் பணியாளர்கள், 16வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் 70வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல், பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மற்ற பிரிவினர் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?