நெய்வேலி என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
என்.எல்.சி சுரங்கம் 1A ல் பணியாற்றும் 750 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 26 நாட்கள் பணி 19 நாட்களாக குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
என்.எல்.சி மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன், சுரங்கத்துறை இயக்குநர் சுபிர்தாஸ் ஆகியோரை அழைத்து தொழிலாளர் பிரச்னையில் சுமூக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அறிவுறுத்தினார். இதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களிடமும் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட என்.எல்.சி நிர்வாகம், பழைய முறைப்படியே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் என உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?