சேலம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் தர்மத்தாய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஊராட்சியிலுள்ள 700 குடும்பங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், 5 பேருக்கு மட்டும் கழிப்பிடம் கட்டி கொடுத்துவிட்டு, 7 லட்சத்து 40ஆயிரம் ரூபாயை ஊராட்சிமன்ற தலைவர் தர்மத்தாயும், செயலாளர் மூர்த்தியும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தணிக்கையின் போது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இருவர் மீதும் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மத்தாயிடம் போலீஸார் விசாரித்த போது, தனது கணவர் செல்வராஜும், செயலாளர் மூர்த்தியுமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!