உத்தரப்பிரதேச மாநிலத்தில், மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற நபர், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தார்.
சஹாரன்பூர் மாவட்டத்தில் ஒரு சாலையில் கழிவுநீர் தொட்டிக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழியே, தனது பைக்கில் வந்தவர் மொபைல் போனில் பேசியபடியே சென்றார். அப்போது அவர் எதிர்பராவிதமாக அங்கிருந்த கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தார். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி