வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இன்று நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்க விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ள நிலையில் வட்டி விகிதங்களை குறைக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்சம் 0.25 சதவிகிதம் வட்டிக் குறைப்பு இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி வட்டிக் குறைக்கும் பட்சத்தில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்