யூரோ கோப்பை கால்பந்து தொடரின் குரோஷியா - செக் குடியரசு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37 ஆவது நிமிடத்தில் செக் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பேட்ரிக் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச்செய்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட குரோஷிய அணி, இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே இவான் பெரிசிக்கின் மூலம் ஒரு கோலை வசப்படுத்தியது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்