மருத்துவ படிப்பிற்கு கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக குரோம்பேட்டையை சேர்ந்த செல்லதங்கம் எனும் பெண், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் வில்சன் என்பவரிடம் 30 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் கல்லூரி சீட்டு வாங்கித்தராமல் அந்தப்பெண் தொடர்ந்து வில்சனை ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து வில்சனை கேட்டபோது, 19 லட்சத்து நாற்பதாயிரம் பணத்தை அந்த பெண் திருப்பி கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை கொடுக்காமல் வெகுநாட்களாக ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வில்சன், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பணம் பெற்று ஏமாற்றிய செல்ல தங்கத்தை கைது செய்தனர். இதனையடுத்து செல்ல தங்கம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!