நாட்டின் மொத்த விலை பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது
கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.94% ஆக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரலில் மொத்த விலை பணவீக்க விகிதம் 10.49% ஆக இருந்ததே இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாகும். மே மாதத்தில் சில்லறை விலை பணவீக்கமும் 6.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவு என்பதுடன் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதே பணவீக்கம் கடுமையாக உயரக் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?