திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மூடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி தெப்பக்குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று முதல் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி, மராமத்து பணி செய்து, புதிய தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. இதனால் தெப்பகுளத்திற்கு வெளியே பக்தர்கள் குளிக்க தற்காலிக குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!