சென்னையில் சோதனை போடுவது போல் நடித்து நகைக்கடையிலிருந்து 5 லட்சம் ரூபாயை காவலர்களே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடையில் கடந்த 26ஆம் தேதி சோதனையிடுவதாகக் கூறி ஷாஜின் மற்றும் முஜிபூர் ரகுமான் என்ற காவலர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்த பணக் கட்டுக்களை யாருக்கும் தெரியாமல் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் 5 லட்சம் ரூபாய் பணக் கட்டுகள் காணாமல் போனதை அறிந்த நகைக்கடை உரிமையாளர் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டதை அறிந்த இரண்டு காவலர்களும், நகைக்கடை உரிமையாளரிடம் பணத்தை திருப்பி அளித்துள்ளனர். இதையறிந்த காவல் இணை ஆணையர் துரைகுமார், சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்