சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பல நீர்நிலைகள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்ட நிலையில், தண்ணீருடன் இருக்கும் ஏரி, குளங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சதுப்பு நிலக்காடுகளும், நீர்நிலைகளும் சூழ்ந்திருந்த சென்னை தற்போது வறண்டு காணப்படுகிறது. இதற்கு அரசின் அலட்சியத்தன்மையும், மனிதர்களின் பராமரிப்பின்மையும்தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. பல நூறு நீர்நிலைகள் கொண்ட சென்னையில் தற்போது குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவி வருகிறது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்