தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து 15 வது நாளாக ஒருநாள் மொத்தபாதிப்பு குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,663 பேரும் சென்னையில் 1,789 பேரும், செங்கல்பட்டில் 862 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்புகளை பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 277 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 166 பேரும் என 443 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,571 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்