தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து 15 வது நாளாக ஒருநாள் மொத்தபாதிப்பு குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,663 பேரும் சென்னையில் 1,789 பேரும், செங்கல்பட்டில் 862 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்புகளை பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 277 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 166 பேரும் என 443 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,571 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்