நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதிகட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நட்டாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கை பற்றி சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் நட்டா உறுதியளித்தார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide