ப்ளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக கல்வியாளர் உமா மகேஸ்வரி கூறும்போது, “மாற்று முறையை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம் தேர்வை ரத்து செய்தால் பராவாயில்லை. ஆனால் அப்படி ஏதும் நம்மிடம் இல்லை. ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது, மதிப்பெண்களை கொடுத்து விடலாம் போன்ற எண்ணங்களை நாம் விட்டுவிடலாம். காரணம் நம்மால் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும். மாணவர்கள் 3 மாதங்களாக பள்ளிக்கு வந்து சென்றார்கள். ஆசிரியர்களுக்கும் இதனை எப்படி திட்டமிடலோடு நடத்த வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் தேர்வுகளை பதற்றமின்றி கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!