கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால், ஆறு மற்றும் அணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதியடைந்தனர். தற்போது மழை குறைந்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
கோதையாறு, தாமிரபரணி, பரளி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!