நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட கல்லூரி மாணவர், ஈரோட்டில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
குன்னூர் குயில்ஹில் பகுதியைச் சேர்ந்த தேயிலை வர்த்தகர் ராஜ்பீர் சர்மா மகன் நித்தின் சர்மா. பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனிடைய, மர்ம நபர்கள் சிலர், ராஜ்பீர் சர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், உங்கள் மகனை விடுவிப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, கல்லூரி மாணவர் கடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், ஈரோட்டில் தனியாக சுற்றித்திரிந்த நித்தின்சர்மாவை போலீஸார் பிடித்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!