தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ரயிலில் பயணித்து மைதானத்துக்கு சென்றனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்துக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்ட கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள், பிரத்யேக பேருந்தைத் தவிர்த்தனர். அவர்கள் பேங்க் ரயில் நிலையத்தில் இருந்து கென்னிங்டன் ரயில் நிலையத்துக்கு சுரங்க ரயில் மூலம் பயணித்து மைதானத்தை அடைந்தனர். ரயிலில் பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு, ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கென்னிங்டன் ஓவலில் நடக்கும் 100ஆவது டெஸ்ட் போட்டி என்ற பெருமையை இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா இடையிலான 3ஆவது டெஸ்ட் அமைந்துள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை 175 ரன்களில் சுருட்டியது. அறிமுக வீரர் டாபி ரோலண்ட் ஜோன்ஸ் 5 விக்கெட்டுகள் உதவியுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலை பெற்றது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!