நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானதையொட்டி, கடற்கரையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் ஆங்காங்கே கூடுவதை தடுக்கும் விதமாக கிழக்கு மண்டலம் இணை ஆணையர் மனோகர், மற்றும் திருவல்லிகேணி காவல் துணை ஆணையர் பிர்வேஸ்குமார் ஆகியோர் ரோந்து வாகனத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்