கொரோனா பொதுமுடக்க காலத்திலும் நுண் கடன் நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக வேதாரண்யத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.
பொதுமுடக்க காலத்தில் வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடன் வசூலை கட்டாயப்படுத்தக் கூடாதென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, வேதாரண்யத்தில் நுண் கடன் நிறுவனத்தினர் கட்டாயப்படுத்தி கடனை வசூலித்து வருவதாக மகளிர் சுய உதவிக்குவினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்துள்ள நிலையில், ஊரடங்கு முடியும் வரை கடன் வசூலை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வேதாரண்யம், நாகை நுண்கடன் நிறுவனங்கள் மீது மகளிர் சுய உதவிக்குழுவினர் குற்றச்சாட்டு கடனை திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக வேதனை பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்த நிலையில் மகளிர் தவித்து வருகின்றனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்