ஆண்டுக்கு கூடுதலாக 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆருடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வரில் உள்ள ஆலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலையில், கூடுதலாக ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!