தமிழகத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. விவரங்கள் பெற்றவுடன் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் சரிவர தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்ததாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மரணம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. விவரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!