தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் மீண்டும் இன்று தொடங்குகிறது. மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அண்மையில் தொடங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி, ஆலையின் குளிர்விக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்று முதல், டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
முதல்வர் காட்டிய 'டெமோ': நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியைப் பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றின் அவசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்கிறார். இரட்டை முகக்கவசம் அணிவதையும் அவர் வலியுறுத்தினார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்