கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்திருக்கிறது தெலங்கானா அரசு.
நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த காரணத்தால், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமத்தை தெலங்கானா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் புகாரில் மூன்று மருத்துவமனைகளுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு, தெலங்கானா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் சம்பவங்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க அரசு ஒரு வாட்ஸ்அப் எண்- 9154170960 ஐ வெளியிட்டுள்ளது. இந்த வாட்ஸப் எண்ணில் தற்போதுவரை 26 புகார் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்